தினசரி செய்திகள்

சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டிஆரச்சி தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ஹெட்டிஆரச்சி... [ மேலும் படிக்க ]

தற்காலிக சிரமங்களை சமாளித்து இலங்கை விரைவில் அபிவிருத்திக்கான இலக்கை அடையும் – சீனா நம்பிக்கை தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
இலங்கையானது கூடிய விரைவில் தற்காலிக சிரமங்களை சமாளித்து, புதுப்பிக்கப்பட்ட மற்றும் சிறந்த அபிவிருத்தியை முன்னெடுக்கும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, January 14th, 2022
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். அந்தவகையில் விவசாயம் செழிப்படையக் காரணமான... [ மேலும் படிக்க ]

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையுடன் இலட்சியத்துடன் முன்னேறுவோம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

Friday, January 14th, 2022
தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும் என தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மணலை இறக்குமதி செய்யத் திட்டம் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, January 14th, 2022
2024 ஆம் ஆண்டுமுதல் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான மணலை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. துறைமுக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நாட்டிலுள்ள... [ மேலும் படிக்க ]

நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Friday, January 14th, 2022
நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை... [ மேலும் படிக்க ]

யாழ் பொலிஸ் உயரதிகார் அதிரடி – புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திய கும்பல் ஊர்காற்றுறை பொலிசாரால் பார ஊர்தியுடன் கைது!

Friday, January 14th, 2022
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக பனமரக் குற்றிகள் ஏனைய பெறுமதிவாய்ந்த மரங்க் குற்றிகளை ஏற்றிவந்த பாரஊர்தியொன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன்... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்!

Thursday, January 13th, 2022
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை – எதிர்வரும் 15 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளை ஆரம்பிக்குமாறும் கல்வி அமைச்சர் பணிப்பு!

Thursday, January 13th, 2022
தற்போது ஏற்பட்டுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து உடனடியாக முழு எண்ணிக்கையிலான மாணவர்களுடன் பல்கலைக்கழக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

ஆங்காங்கே சொல்லிதிரிவதை விடுத்து கௌரவமாக வெளியேறுவதே சிறந்தது -ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் நாமல் ஆலோசனை!

Thursday, January 13th, 2022
அரசாங்கத்தின் கொள்கைகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]