தினசரி செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம – குருணாகல் வரையான பகுதியில் 20ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு!

Monday, January 17th, 2022
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் – மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி !

Sunday, January 16th, 2022
ஜனாதிபதி தேர்தலில் தாம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய... [ மேலும் படிக்க ]

வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் – பிரதமர் மஙிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, January 16th, 2022
இன்றைய உலகம் மற்றும் சமூகம் என்பன மிகவும் வேகமானவை. எனவே, காலத்தை உயர்ந்தபட்சம் உபயோகப்படுத்திக்கொள்ள சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியமாகும் என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி – லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!

Sunday, January 16th, 2022
காஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான காஸ் சிலிண்டர்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Sunday, January 16th, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது – அரசாங்கத் தகவல் திணைக்களம் தகவல்!

Sunday, January 16th, 2022
நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், மீண்டும் தலைநிமிர்ந்துள்ள இலங்கை மக்களைக் கேந்திரமாகக் கொண்டு நடவடிக்கைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக – எரிசக்தி அமைச்சரான காமினி லொகுகே தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் இருப்புகளை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது – அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!

Saturday, January 15th, 2022
தேங்காய் எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள அறிக்கையை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்... [ மேலும் படிக்க ]

அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, January 15th, 2022
இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 700 கொள்கலன்கள் துறைமுகத்தில்!

Saturday, January 15th, 2022
நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் ஆயிரத்து 700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]