தினசரி செய்திகள்

எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, January 19th, 2022
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இதனூடாக நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் – சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!

Wednesday, January 19th, 2022
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டிருக்காவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை!

Tuesday, January 18th, 2022
இலங்கையில் கடந்த நாள்களை விட ஒட்சிசன் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக கொரோனா தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நாட்டில்... [ மேலும் படிக்க ]

அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையையும் தவிருங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Tuesday, January 18th, 2022
அற்ப அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிப்பு!

Tuesday, January 18th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Tuesday, January 18th, 2022
இலங்கைக்கு நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், நேற்றையதினம்வரை நாட்டுக்கு 46 ஆயிரத்து 942... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்படின் 4 ஆவது தடுப்பூசியை வழங்க இலங்கை தயார் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தகவல்!

Tuesday, January 18th, 2022
தேவை ஏற்பட்டால் 4 ஆவது கொவிட் தடுப்பூசியை வழங்க இலங்கை தயாராக உள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஒமிக்ரோன் பிறழ்வுடன் கொவிட் பரவல் முடிவுக்கு வரும் என்பதற்கான... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீன இடையே இறப்பர் – அரிசி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டு நிறைவு – சீனாவில் இருந்து நன்கொடையாக இலங்கைக்கு அரிசி !

Monday, January 17th, 2022
இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை - சீன இடையே இறப்பர் - அரிசி ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வாரி வீசுகிறார்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Monday, January 17th, 2022
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாள்களாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Monday, January 17th, 2022
கடந்தவாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக்... [ மேலும் படிக்க ]