தினசரி செய்திகள்

பாதுகாப்பு செயலாளர் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டே ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

அரிசி நிர்ணய விலை தொடர்பில் இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன – யாழ். மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் தகவல்!

Tuesday, June 21st, 2022
யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் என்.விஜிதரன் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை – மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, June 20th, 2022
மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விடுமுறை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் – அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவும் நடவடிக்கை – துறைசார் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, June 20th, 2022
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிவாயு விநியோகத்தையும் மட்டுப்படுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு சமையல் எரிவாயு விநியோகமானது தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் பலி – சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் மரணித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவே செயற்படுகிறது – இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக உயர்ஸ்தானிகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பும் அப்படியே உள்ளது – அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அமைப்புடன் இலங்கை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம், வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விஸ்வமடு சம்பவம் குறித்து இராணுவம் விளக்கம் -!

Monday, June 20th, 2022
விஸ்வமடுவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம், பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவையும்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் விசேட வேண்டுகோள்!

Sunday, June 19th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் – காலை நேரத்தில் மின் துண்டிப்பு இல்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த... [ மேலும் படிக்க ]