தினசரி செய்திகள்

இலங்கையில் கலப்பு தேர்தல் முறைக்கு நாடாளுமன்ற செயற்குழு பரிந்துரை – அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
இலங்கையின் தேர்தல்களில் கலப்பு முறையை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தேர்தல்... [ மேலும் படிக்க ]

வருகின்றது பெற்றோல் ஏற்றிய கப்பல் – வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கும் நிலையங்களையும் அமைக்குமாறும் துறைசார் அமைச்சிடம் கோரிக்கை!

Wednesday, June 22nd, 2022
அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி... [ மேலும் படிக்க ]

வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு!

Wednesday, June 22nd, 2022
வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை, சுற்றாடல்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது. அமைச்சு வளாகத்தில் அண்மையில் நடந்த இந்நிகழ்வில், அமைச்சர்  நஸீர்... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் – டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
எதிர்வரும் ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களின் பாடசாலை விடுமுறையினை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தீர்வை அரசியல் கட்சிகள் முன்வைத்தால் நாடாளுமன்றில் விவாதிக்க தயார் – விமர்சனங்களை விட தீர்வையே எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 22nd, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை விரைவில் தீர்க்க, அரசாங்கமொன்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார... [ மேலும் படிக்க ]

21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் – உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும், பொதுசன வாக்கெடுப்பும் அவசியம்... [ மேலும் படிக்க ]

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Tuesday, June 21st, 2022
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின்... [ மேலும் படிக்க ]

நெருக்கடியில் இருந்து மீள அவுஸ்திரேலிய உதவும் – ஜனாதிபதி கோட்டாபயவிடம் அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் உறுதியளிப்பு!

Tuesday, June 21st, 2022
இலங்கை அரசின் வருமானத்தை அதிகரிக்கவும் இயற்கை மின்சாரத்தை தயாரிக்கும் வேலைத்திட்டத்தை வெற்றியாக்கிக்கொள்ளவும் அவுஸ்திரேலிய உதவும் என கிளேயார் -நேயில் அவுஸ்திரேலிய உள்விவகார... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் வழமை போல இயங்கும் பாடசாலைகள் – மாணவர் வருகையில் வீழ்ச்சி என கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Tuesday, June 21st, 2022
கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள், நகர்ப்புற பாடசாலைகள் மற்றும் மாகாணங்களிலுள்ள பிரதான நகர பாடசாலைகள் நேற்று பூட்டப்பட்டிருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீலுக்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின்... [ மேலும் படிக்க ]