தினசரி செய்திகள்

ஜூன் 24 வரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசனைக் கோவை வெளியீடு!

Sunday, June 19th, 2022
எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 24 ஆம் திகதிவரையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் கல்வி அமைச்சினால் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக ஆதரவு – இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
இலங்கைக்கு தன்னால் முடிந்ததை செய்த நாடாக இந்தியா தனித்துவமாக விளங்குகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுடனான ... [ மேலும் படிக்க ]

முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகம் – விரைந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, June 19th, 2022
முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி முச்சக்கர வண்டிகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை!

Saturday, June 18th, 2022
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திணைக்கள... [ மேலும் படிக்க ]

இந்தியா வழங்கும் யூரியா பசளை ஜூலை 6 நாட்டை வந்தடையும் – நாட்டில் ஒருபோதும் பஞ்சநிலை ஏற்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதி!

Saturday, June 18th, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் யூரியா பசளை அடுத்த மாதம் 06 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுடன்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் அதானிக்கு வழங்கப்படுவதான செய்தியில் உண்மையில்லை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கப்படுவதாக வெளியிடப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என, துறைமுக, கப்பல்துறை மற்றும் விமான சேவைகள்... [ மேலும் படிக்க ]

உணவு நெருக்கடியால் எவரையும் பாதிக்கவிடக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022
உணவு நெருக்கடியில் எவரையும் பசியில் வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை – தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு!

Friday, June 17th, 2022
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 17th, 2022
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Friday, June 17th, 2022
வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு தொற்று... [ மேலும் படிக்க ]