தினசரி செய்திகள்

ஜூலை 20 ஆம் திகதிவரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
2022 ஜூலை 20 ஆம் திகதிவரை ஒரு நாள் சேவையின் கீழ் இணையத்தளத்தின் மூலம் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம்... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

Friday, June 17th, 2022
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வர்த்தகக்... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் நீர் கட்டணம் ரூ. 7,500 மில்லியன் நிலுவையில் ஜனாதிபதி முன்பாக சபையின் தலைவர் தகவல்!

Friday, June 17th, 2022
நாடளாவிய ரீதியிலுள்ள நீர் பாவனையாளர்கள் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு 7500 மில்லியன் ரூபா கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

அவசர சந்தர்ப்பங்களில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தாமதிக்க வேண்டாம் – சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் வலியுறுத்து!

Friday, June 17th, 2022
அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அவ்வாறான... [ மேலும் படிக்க ]

சிறுபோக சிறப்பான அறுவடை கிடைக்குமாயின் உணவு நெருக்கடி ஏற்படாது – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
சிறுபோகத்தில் வழமையாக பயிரிடப்படும் ஐந்து இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில், தற்போது 475,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அறுவடை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் – பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அவதானம்!

Friday, June 17th, 2022
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமைமுதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம்... [ மேலும் படிக்க ]

3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு – நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீசலை விநியோகிக்க முடியாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
மூன்று இலட்சம் 92 ஒக்டென் பெற்றோல் பீப்பாய்களை கொள்வனவு செய்வதற்கான நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. 42.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மக்கள் வங்கியினால் நாணயக் கடிதம்... [ மேலும் படிக்க ]

முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை!

Friday, June 17th, 2022
கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Thursday, June 16th, 2022
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

பெண் தாதிக்கு நள்ளிரவில் தொலைபேசி ஊடாக வந்த கொலை அச்சுறுத்தல் – இரு வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிப்பு!

Thursday, June 16th, 2022
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு ஆண் தாதிய உத்தியோகத்தர் தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள்... [ மேலும் படிக்க ]