தினசரி செய்திகள்

இலங்கை மக்களுக்கு தமிழக பொலிஸார் 1.40 கோடி நிதியுதவி – முதலமைச்சர் ஸ்ராலினிடம் காசோலையாக வழங்கிவைப்பு!

Thursday, July 7th, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலிசார் சார்பில் 01 கோடியே 40 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை – விலையும் பாரியளவில் உயர்வு!

Tuesday, July 5th, 2022
சந்தையில் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
இலங்கைக்கு நாளை (6) வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இல்லையென்கிறார்கள் – ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன – அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Tuesday, July 5th, 2022
கடந்த பத்து நாட்களாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு எரிபொருளை வழங்காவிட்டாலும், பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன என எரிசக்தி... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, July 5th, 2022
நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27 ஆம் திகதி,... [ மேலும் படிக்க ]

யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் – நான் மீண்டும் வருவேன் – முன்னாள் பிரதமர் மகிந்த அதிரடி அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக இயங்க வைக்கப்படுவது போல மக்களினது வாழ்வாதார பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும் – கல்முனை சங்கரரட்ண தேரர் கோரிக்கை!

Tuesday, July 5th, 2022
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சியில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன் பிடி துறைமுகம் - ஒலுவில் என்ற நாமத்துடன் ஒலுவில் துறைமுகம் புதிய மலர்ச்சி பெறுகின்ற என... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் – விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, July 5th, 2022
தனியார் பேருந்து சாரதிகள் மேற்கொள்ளும் எரிபொருள் மோசடி தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

சாதகமான நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை – அனுரகுமார திசாநாயக்கவினால் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமானால் பதவியில் இருந்து விலகத்தயார் – பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையை அடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]