தினசரி செய்திகள்

பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, July 4th, 2022
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்கும் பணிகளை மாத்தறை, வவுனியா, மற்றும் கண்டி ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Monday, July 4th, 2022
இந்த வருடத்திற்குத் தேவையான அரிசிக் கையிருப்பு நாட்டில் இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, July 4th, 2022
19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடும் போது 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாரிய முன்னேற்றம் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விடுமுறை !

Monday, July 4th, 2022
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விடுமுறை வாரமாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகிக்க முன்னுரிமையளித்துள்ள துறைகள் தொடர்பில் விளக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Monday, July 4th, 2022
எரிபொருளை விற்பனை மற்றும் விநியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள துறைகள் தொடர்பான விளக்கம் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் 5 வருட விசா கையளிப்பு – இந்திய உயர்ஸ்தானிகராலயம் வரவேற்பு!

Sunday, July 3rd, 2022
அமைச்சர் தம்மிக்க பெரேராவினால் இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுக்கு 5 வருட விசா கையளிக்கப்பட்டுள்ளமையானது,  இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்தவும் இலகுவாக... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியில் இலங்கை – 30 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை வழங்குகிறது ஜப்பான்!

Sunday, July 3rd, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையினை கவனத்திற்கு கொண்டு ஜப்பான் இலங்கைக்கு முப்பது இலட்சம் அமெரிக்க டொலர்களை அவசர நிவாரண நிதியாக வழங்கவுள்ளது. இலங்கைக்கான ஜப்பான்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பிரச்சினைக்கு 10 நாட்களுக்குள் தீர்வு – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 3rd, 2022
எரிபொருள் பிரச்சினைக்கு அடுத்த 10 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட்ட பின்வரிசை நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கொன்சியூலர் விவகாரங்கள் அலுவலகம் வார நாட்களில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04 ஆம் திகதி திங்கள்முதல் வெள்ளிவரை... [ மேலும் படிக்க ]

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது -. பெறுபேறுகளை ஓகஸ்ட் நடுப்பகுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கமைவாக, 2021 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாத... [ மேலும் படிக்க ]