தினசரி செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Saturday, July 2nd, 2022
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு தேவையான உணவைப் பெற்றுக்கொள்ள 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 100 வகையான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் தூதுவர் உறுதியளிப்பு!

Saturday, July 2nd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்திகளுக்கான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்தி தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஜப்பான் தூதுவர்... [ மேலும் படிக்க ]

தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று – கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை!

Saturday, July 2nd, 2022
தற்போது தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் – வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு – நாடு திரும்பும் ஓமான் தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, July 1st, 2022
எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக... [ மேலும் படிக்க ]

Friday, July 1st, 2022
சாதாரண துவிச்சக்கரவண்டியின் விலை 50,000 ரூபாவை கடந்தது - உதிரிப்பாக கொள்வனவும் அதிகரிப்பு என விற்பனையாளர்கள் தெரிவிப்பு! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் பற்றாக்கறை – யாழ்ப்பாணத்திலும் முடங்கிவரும் பொதுப் போக்குவரத்து சேவைகள் – அவதியுறும் மக்கள்!

Friday, July 1st, 2022
எரிபொருள் பற்றாக்கறை காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது சேவைகளை கைவிட்டும் மட்டுப்படுத்தியும் உள்ளதால் போக்குவரத்து சேவையை பெறுவதில் மக்கள் வெகுவாக... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி – தற்காலிகமாக மூடப்படுகின்றது வவுனியா தாதியர் கல்லூரி!

Friday, July 1st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கல்லூரி இன்றுமுதல் மறுஅறிவித்தல்... [ மேலும் படிக்க ]

விபத்துகளால் வருடாந்தம் 12 ஆயிரம் பேர் உயிரிழப்பு – பொலிஸ் மா அதிபர் தகவல்!

Friday, July 1st, 2022
நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துக்களால் வருடாந்தம் 12,000 பேர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 3,000 பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக போக்குவரத்து,... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து பெறப்படும் கடனில் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய திட்டம் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Friday, July 1st, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் இலங்கை மீண்டும் கோரிக்கை!

Friday, July 1st, 2022
இலங்கைக்கு தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]