தினசரி செய்திகள்

கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!

Friday, July 8th, 2022
யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து... [ மேலும் படிக்க ]

40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை இலங்கை வந்தடையும் – 10 ஆம் திகதிமுதல் உர விநியோகம் ஆரம்பம் – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Friday, July 8th, 2022
இந்தியாவிலிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் தொன் உரம் நாளை (09) இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த இரண்டு... [ மேலும் படிக்க ]

கடும் எரிபொருள் நெருக்கடி – பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பிய அவசர கடிதம்!

Friday, July 8th, 2022
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் நாடு முழுவதுமுள்ள LIOC எரிபொருள் நிலையங்களை மூட ஆலோசனை!

Friday, July 8th, 2022
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (எல்ஐஓசி) திருகோணமலையில் உள்ள பெட்ரோலிய முனையத்தையும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் நாளை (9) மூட... [ மேலும் படிக்க ]

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் சரித்த ஹேரத்திடம் கோரிக்கை!

Friday, July 8th, 2022
எரிபொருள் விலை மற்றும் கொள்முதல் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 3 மில்லியன் டொலர் மருத்துவ உதவி வழங்குகிறது ஜப்பான்!

Thursday, July 7th, 2022
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார். முன்னாள்... [ மேலும் படிக்க ]

200 ரூபாவுக்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் – கோப் குழுவின் முன்னிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, July 7th, 2022
எரிபொருள் லீற்றர் ஒன்றை 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் – அரச தலைவர் கோட்டாபய உத்தரவு!

Thursday, July 7th, 2022
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க நடவடிக்கை!

Thursday, July 7th, 2022
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பொது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் நன்கொடையாக வழங்கிவைப்பு!

Thursday, July 7th, 2022
இலங்கைக்கு 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]