தினசரி செய்திகள்

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தப்படும் – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெளிவுபடுத்தப்படும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரீ தெரிவித்துள்ளார். இவர் நேற்றுபத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய ... [ மேலும் படிக்க ]

வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, July 25th, 2022
அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் வலியுறுத்து!

Sunday, July 24th, 2022
கொவிட்-19 நோய் புதிய மாறுபாட்டுடன் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், முகக்கவசம் அணிவது தொடர்பில் சுகாதார அமைச்சு தனது முன்னைய தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என அரசாங்க... [ மேலும் படிக்க ]

இம்மாதத்தில் 33000 மெற்றிக் டன் எரிவாயுவை கொண்டுவருவதே இலக்கு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, July 24th, 2022
33 000 மெற்றிக் தொன் எரிவாயுவை இந்த மாதத்துக்குள் நாட்டுக்கு கொண்டு வருவது இலக்காக உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த இலக்கை அடைவதற்காக எரிவாயு அடங்கிய மேலும் 6 கப்பல்கள்... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகள் : நாட்டின் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி விளக்கம்!

Sunday, July 24th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் தங்கி உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலரை சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் தங்கையிருந்த போராட்டக்காரர்களை... [ மேலும் படிக்க ]

முடங்கியுள்ள அரச நிர்வாகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க!

Sunday, July 24th, 2022
தற்போதைக்கு முடங்கிப் போயுள்ள அரச நிர்வாகத்தை வழமைக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். அதன் பிரகாரம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் – நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் விசேட அவதானம்!

Sunday, July 24th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு!

Sunday, July 24th, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு 1800 மில்லியன் உதவிகளை வழங்கியுள்ளது இந்தியா – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைக்கு 1800 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நிதியானது இலங்கையில் 8... [ மேலும் படிக்க ]

இன்று 25 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதி அட்டை பரீட்சிப்பு – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 23rd, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையானது நேற்று கொழும்பில் இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துன் இன்று(23)... [ மேலும் படிக்க ]