தினசரி செய்திகள்

வருமானத்தை விட செலவு அதிகம் – மின்சார சபை 61,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
மின்சார விநியோகஸ்தர்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு 61,200 கோடி ரூபாவை மின்சார சபை கடனாக வழங்கவேண்டியுள்ளதையடுத்தே தற்போது மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சக்தி, எரிசக்தி... [ மேலும் படிக்க ]

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிகழும் நாசகார செயல்களால் மாலைவேளை மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – யாழ். மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவுகளில் குழப்பங்கள், விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுவதனால் மாலை வேளையுடன் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக... [ மேலும் படிக்க ]

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகள் தொடர்பில் அறிக்கை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை!

Thursday, August 11th, 2022
முழுநேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கையை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பாணின் விலை, நிறை குறித்து ஆராயுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் அமைச்சர் நளின் பெர்னாண்டோ வலியுறுத்து!

Thursday, August 11th, 2022
பாண் ஒன்றின் நிறை மற்றும் விலை குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு – 205 மில்லியன் ரூபா நஷ்டம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின... [ மேலும் படிக்க ]

அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே நோக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, August 11th, 2022
அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே  தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வகட்சி... [ மேலும் படிக்க ]

கோப்பாயில் நீண்டகாலமாக கசிப்பு உற்த்தியில் ஈடுபட்டவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது – 340 லீற்றர் கோடாவும் மீட்பு.!

Thursday, August 11th, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருகோணமலையில் இருந்து வருகை தந்து நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால்... [ மேலும் படிக்க ]

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பேருக்கு கொரோனா தெர்றுறுதி – மரணங்களின் எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்துவருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை !

Wednesday, August 10th, 2022
கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ணிக்கை 16,594 ஆக... [ மேலும் படிக்க ]

அறிவிக்கப்பட்ட தினத்தில் அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடத்தப்படும் – வடக்கின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Wednesday, August 10th, 2022
பரீட்சைகளை ஒத்திப்போடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. அறிவிக்கப்பட்ட காலத்தில் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக குறைநிரப்பு பிரேரணை பிரதமரினால் சமர்ப்பிப்பு!

Wednesday, August 10th, 2022
நாட்டின் எதிர்வரும் 04 மாதங்களுக்கான அரச செலவினத்துக்காக 3,27,587 கோடியே 65 இலட்சத்து 58,000 ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணை அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]