தினசரி செய்திகள்

நாட்டில் வேலையின்மை வீதம் முதல் காலாண்டில் 4.3 வீதமாக குறைந்தது – சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

Saturday, August 13th, 2022
இலங்கையின் வேலையின்மை வீதம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.3 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை போன்றே... [ மேலும் படிக்க ]

மின் கட்டண சலுகைகளுக்கு தகுதியானவர்களை இனங்காண அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, August 12th, 2022
அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. பேருந்து சேவை சீரின்மை – மன்னார் சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு – பொதுமக்கள் கடும் விசனம்!

Friday, August 12th, 2022
இலங்கை அரச போக்குவரத்து சபையின் கீழ் மன்னார் சாலையில் இருந்து மடுக்கரை கிராமத்திற்கு செல்லும் பேருந்து சேவை சீரான முறையில் இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன வலியுறுத்து!

Friday, August 12th, 2022
இன,மத, சாதீய பேதங்கள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமாயின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் தமிழர் அல்லது முஸ்லிம் ஒருவர் நாட்டின் பிரதமர் ஆசனத்தில் அமரும் போது அதனை மன... [ மேலும் படிக்க ]

கூட்டு நடவடிக்கை அவசியம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

Friday, August 12th, 2022
இலங்கையை மீட்பதற்கு கூட்டு நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி – நுகர்வோர் கடும் விசனம்!

Friday, August 12th, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் உணவு பொருட்களின் விலைகளில் மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம்... [ மேலும் படிக்க ]

கோட்டாபய இலங்கையில் சுதந்திரமாக வசிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்தக்கோரி மனு தாக்கல்!

Friday, August 12th, 2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்கு, அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (12) மனுவொன்று தாக்கல்... [ மேலும் படிக்க ]

சீனா செல்லத் தயாராகிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சீனக் கப்பல் சர்ச்சைக்கும் தீர்வு கிட்டும் எனவும் எதிர்பார்ப்பு!

Friday, August 12th, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீனா செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவரது குறித்த அவரது விஜயத்திற்கு முன்னதாக தற்போது... [ மேலும் படிக்க ]

வடக்கிலும் தெற்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த துறைசார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நடவடிக்கை!

Thursday, August 11th, 2022
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து உரிமையாளர்களால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பந்துல அமைச்சின் செயலாளருக்கு பணிப்பு!

Thursday, August 11th, 2022
பேருந்து கட்டணக் குறைப்புக்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். பேருந்து... [ மேலும் படிக்க ]