தினசரி செய்திகள்

வாகனங்களை விட்டுச் சென்ற நபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை !

Thursday, September 26th, 2024
புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட பல வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலும்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம் – அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப்பு!

Thursday, September 26th, 2024
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி மன்றத்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தேர்தல் – கட்டுப்பண விபரங்களை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

Thursday, September 26th, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!

Thursday, September 26th, 2024
நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

Thursday, September 26th, 2024
”சந்தையில் முட்டையின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை தொடர்பான பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க வேண்டும்” என நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை!

Wednesday, September 25th, 2024
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் தேசத்துக்கான உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இந்த விசேட உரை அனைத்து இலத்தினியல் ஊடகங்களிலும் இன்று இரவு 7.30 க்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் நவம்பர் 14 பொதுத் தேர்தல் – ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடன் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Wednesday, September 25th, 2024
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் நடந்த முற்றாக தடை – பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு

Wednesday, September 25th, 2024
இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா  தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டத்தை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது – ஜனாதிபதி அறிவிப்பு!

Wednesday, September 25th, 2024
இலங்கை எந்த ஒரு அதிகார முகாமுடனும் தன்னை இணைத்துக் கொள்ளாது என்று புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவும் சீனாவும், இலங்கையின் மதிப்புமிக்க... [ மேலும் படிக்க ]

புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் – இலங்கையின் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்தார் ஹரினி!

Tuesday, September 24th, 2024
இலங்கையின் புதிய பிரதமராக  ஹரினி அமரசூரிய பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் இரண்டாவது... [ மேலும் படிக்க ]