தினசரி செய்திகள்

பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு – யாழில் சம்பவம்!

Tuesday, September 24th, 2024
யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்து சாரதியான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று பதவியேற்பு!

Monday, September 23rd, 2024
2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரை 22.53 வீதமானோர் வாக்களிப்பு !

Saturday, September 21st, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார். இன்று காலை 7 மணிக்கு... [ மேலும் படிக்க ]

நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க !

Saturday, September 21st, 2024
நாளடாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு – பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ!

Saturday, September 21st, 2024
நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தல் – வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Saturday, September 21st, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக பொலிஸ்  ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு ஆரம்பம்!

Saturday, September 21st, 2024
9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு – சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு!

Saturday, September 21st, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச்... [ மேலும் படிக்க ]

நாளை ஜனாதிபதித் தேர்தல் – நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை!

Friday, September 20th, 2024
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றையதினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமுகமளிக்க வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்து!

Friday, September 20th, 2024
தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]