தினசரி செய்திகள்

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி- யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர் பிரதீபன் !

Friday, September 20th, 2024
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணை!

Friday, September 20th, 2024
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது  வினாத்தாள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு – ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான விபரங்கள்!

Friday, September 20th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் 9 ஆவது நிறைவேற்று... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த தயங்கமாட்டோம் – பரீட்சைகள் ஆணையாளர் அதிரடி தகவல்!

Thursday, September 19th, 2024
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச் செய்வது தொடர்பில் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில், தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களில் இவற்றுக்கு தடை – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, September 19th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களினுள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களிலுள்ளும் தடைவிதிக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் தேர்தல்... [ மேலும் படிக்க ]

வாக்கு கணக்கெடுக்கும் மையங்களில் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ண ஏற்பாடு – தேர்தல்கள் ஆணைக் குழு!

Thursday, September 19th, 2024
அனைத்து வாக்கு கணக்கெடுக்கும் மையங்களிலும் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக தயார் செய்யுமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Thursday, September 19th, 2024
சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும்... [ மேலும் படிக்க ]

வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவை – இலங்கை போக்குவரத்துச் சபை!

Thursday, September 19th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக... [ மேலும் படிக்க ]

தேர்தல் கடமைகளுக்காக சுமார் 500 பேருந்துகள் – 20 ஆம் திகதி நாடு முழுவதும் 50 வீத பேருந்துகள் பணியில் ஈடுபடும் என தெரிவிப்பு!

Wednesday, September 18th, 2024
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – மற்றொருவர் மாயம்!

Wednesday, September 18th, 2024
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.... [ மேலும் படிக்க ]