தினசரி செய்திகள்

நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி ரணில்!

Wednesday, September 18th, 2024
நவீனமயமாக்கப்பட்ட விவசாயத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய பகுதியில்... [ மேலும் படிக்க ]

வாக்களித்தவுடன் உடனடியாக வீடுகளுக்கு செல்லுங்கள் – மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பின்னர் உடனடியாக வீடுகளுக்குச் செல்லுமாறும், நாட்டு மக்களிடம் தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது. காரணமின்றி வாக்குச் சாவடிகளில்... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை – மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க தீர்மானம்!

Wednesday, September 18th, 2024
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டதாகவும், பரீட்சை இரத்து... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

தேர்தல் தொடர்பில் இதுவரை 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக தேசிய தேர்தல் முறைப்பாட்டு... [ மேலும் படிக்க ]

நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்தது – ஜனாதிபதி ரணில்!.

Tuesday, September 17th, 2024
சிறுபோகம் மற்றும் பெரும்போகத்தில் நெல் அறுவடை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடிந்ததாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் – மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில், மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக ... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிசார் துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அறிவிப்பு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சுங்க கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் – அமைச்சர் அலி சப்ரி !

Tuesday, September 17th, 2024
வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள் – பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் – மாவட்ட தேர்தல் ஆணையாளர்!

Tuesday, September 17th, 2024
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]