தினசரி செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்!

Tuesday, January 26th, 2021
க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சி துறைக்கான கடன் வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

Tuesday, January 26th, 2021
இலங்கை மத்திய கடந்த 19 ஆம் திகதி அதன் நிலையான வைப்பு வசதி வகிதத்தை 4.50 சதவீதத்திலும் நிலையான கடன் வழங்கல் வசதி விகிதத்தினை 5.50 சதவீதத்திலும் தற்போதைய மட்டங்களிலில் பேணுவதற்கு... [ மேலும் படிக்க ]

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 26th, 2021
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில் உறவுகள்... [ மேலும் படிக்க ]

முதல் 10 நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் அதிகம் உள்ளது – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி சுட்டிக்காட்டு!

Tuesday, January 26th, 2021
கொரோனா = தொற்றுக்கு உள்ளானோரிடமிருந்து வைரஸ் பரவக் கூடிய அபாயம் முதல் 10 நாட்களில் அதிகமுள்ளது என தெரிவித்துள்ள கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி... [ மேலும் படிக்க ]

நாட்டின் நலன் கருதி உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் – அமைச்சர் கெஹலிய

Tuesday, January 26th, 2021
ஐ.நாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம் – குடியரசு தின செய்தியில் இந்தியா தெரிவிப்பு!

Tuesday, January 26th, 2021
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி - மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பு வழங்குதல்... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச அனுசரணைகளுடன் இரண்டுவகை வீட்டுத்திட்டங்களை அமைக்கும் பிரதமர் மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, January 26th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தினது பாதுகாப்பான வாழ்விடத்தை உரித்தாக்குவதற்காக தோட்ட வீடமைப்பு முறைமையை மறுசீரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தோட்ட... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்கள் சட்டத்தின் உதவியை தேடும் மக்கள் இல்லமாக மாற வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, January 25th, 2021
நீதிமன்றங்கள் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என்று விரும்புவமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு நாடு, ஒரு சட்டத்திற்கான தேசிய நலனைக்... [ மேலும் படிக்க ]

வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு – அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக நிலையங்கள், சுகாதார பரிசோதகர்களினால் தொடர்ந்தும் முடக்கலில்!

Monday, January 25th, 2021
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், இன்று திங்கட்கிழமைமுதல் தளர்த்தப்பட்டுள்ளது. வவுனியா - பட்டாணிசூரை... [ மேலும் படிக்க ]

நாட்டின் தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த நடவடிக்கை – கைத்தொழில் துறை அமைச்சர் வீரவன்ச!

Monday, January 25th, 2021
தேசிய பாதுகாப்பை உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் துறை அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார். அதேபோல், போதைப்பொருள் கடத்தல், பாதாள... [ மேலும் படிக்க ]