தினசரி செய்திகள்

அடுத்த தேர்தலையும் பிரதமர் மஹிந்தவே வழிநடத்துவார் – பிரதமரின் பிரத்தியேக செயலாளர் உறுதி!

Friday, January 29th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் பலரிடத்திலும் இருப்பதாக பிரதமரின் பிரத்தியேக செயலாளரும் கொழும்பு மாவட்ட இணைப்பாளருமான தனசிறி அமரதுங்க பரபரப்பு தகவல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

அதிகரித்துச் செல்கிறது காச நோயாளர்களின் எண்ணிக்கை – இலங்கை மக்களை எச்சரிக்கிறது காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பு!

Thursday, January 28th, 2021
நாட்டில் காச நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதாக காசநோய் மற்றும் சுவாச நோய் தொடர்பான தேசிய அமைப்பு இதில் 40 வீதமான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திற்குள்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை!

Thursday, January 28th, 2021
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஏதேனும் விடயம் தொடர்பில் தகவல் இருந்தால் தமக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த விடயம்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்!

Thursday, January 28th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நடுப்பகுதியில் மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஜனநாயகம் குறித்து இலங்கைக்கு எவரும் கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் – ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையீடு செய்யும் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
அதிகரித்து செல்லும் மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் என சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை... [ மேலும் படிக்க ]

மது மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வலியுறுத்து!

Tuesday, January 26th, 2021
கொரோனா தவிர்ப்புக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் சூழலில் மது மற்றும் புகைப்பிடித்தலை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம்... [ மேலும் படிக்க ]

கடந்த 6 நாட்களில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழப்பு – பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Tuesday, January 26th, 2021
நாடு முழுவதும் ஜனவரி 17 ஆம் திகதிமுதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார்... [ மேலும் படிக்க ]