தினசரி செய்திகள்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கரைநகர் வீதியின் கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்!

Saturday, January 30th, 2021
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - மானிப்பாய் - கரைநகர் வீதியின் கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை திட்டத்தில் இலங்கை விசேட இடத்தில் இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !

Friday, January 29th, 2021
ஏப்ரல் 21  மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!

Friday, January 29th, 2021
எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் பெப்ரவரி 12... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் – யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Friday, January 29th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்,... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளின் சுகாதார ஆரோக்கியத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவி!

Friday, January 29th, 2021
நாடு முழுவதும் உள்ள 120 பாடசாலைகளில் சுகாதார அறைகளை அமைத்து மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அமெரிக்கா உதவுவதற்கான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உள்விவகாரங்களில் எந்தவொரு நாடும் தலையிட முடியாது – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உறுதி!

Friday, January 29th, 2021
புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.அதைவிடுத்து... [ மேலும் படிக்க ]

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Friday, January 29th, 2021
பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளுக்கு அடுத்த மாதம் முதல் விலை அதிகரிப்பை மேற்கொள்ளப் போவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உற்பத்திக்கான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான டொமினிக் ஜீவா காலமானார்..!

Friday, January 29th, 2021
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா நேற்று காலமானார்.. டொமினிக் ஜீவா 1927 ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவரது... [ மேலும் படிக்க ]