வெளிநாட்டு செய்திகள்

தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் பலி : ஈராக்கில் பதற்றம்!

Wednesday, November 7th, 2018
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏடன் நகரில்... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து: சீனாவில் 14 பேர் உயிரிழப்பு!

Monday, November 5th, 2018
சீனாவின் அதிவேக வீதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே பார ஊர்தி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதிய 14 பேர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி!

Saturday, November 3rd, 2018
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள யோகா மையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தாலாஹஸ்ஸி நகரத்தில்... [ மேலும் படிக்க ]

ஜாவா கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு!

Friday, November 2nd, 2018
இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் லயன் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

உலங்குவானூர்தி விபத்து – 25 பேர் உயிரிழப்பு!

Friday, November 2nd, 2018
ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அரசு உயரதிகாரிகள் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் எனா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மோசமான காலநிலை... [ மேலும் படிக்க ]

நேபாளம் மற்றும் மலேசியா இடையே புதிய ஒப்பந்தம்!

Thursday, November 1st, 2018
மலேசியாவில் பணியாற்ற செல்லும் நேபாள் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாள்... [ மேலும் படிக்க ]

புயலில் சிக்கிய இத்தாலி!

Wednesday, October 31st, 2018
இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில்... [ மேலும் படிக்க ]

உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில்!  

Wednesday, October 31st, 2018
இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 182 மீட்டர்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி!

Wednesday, October 31st, 2018
அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு தனிச்சட்டம் மூலம் முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக அதிபர் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

பதவியிலிருந்து விலகுகிறார் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல்!

Tuesday, October 30th, 2018
ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel), 2021ஆம் ஆண்டுடன் தமது பதவியிலிருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற பிராந்தியத் தேர்தலில், அவரது கூட்டணி அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]