வெளிநாட்டு செய்திகள்

பதவியை ராஜினாமா செய்த பிரித்தானிய அமைச்சர்!

Thursday, May 23rd, 2019
கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தெரசா மே- இன் Brexit திட்டத்திற்கு எதிரான ஒரு பின்னடைவின் மத்தியில், ஹவுஸ் ஆப் காமன் தலைவர் ஆண்ட்ரியா லட்ஸம் தன்னுடைய பதவியை ராஜினாமா... [ மேலும் படிக்க ]

ஏராளமான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று – அதிர்ச்சியில் வைத்தியர்கள்!

Wednesday, May 22nd, 2019
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

பாரவூர்திகள் மோதி கோர விபத்து – இந்தியாவில் 13 பேர் பலி!

Tuesday, May 21st, 2019
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரவூர்தி ஒன்று, சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி!

Tuesday, May 21st, 2019
இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான... [ மேலும் படிக்க ]

வாலிபரின் அத்துமீறல் – மூடப்பட்டது ஈஃபில் டவர்!

Tuesday, May 21st, 2019
பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள்,... [ மேலும் படிக்க ]

ISIS பயங்கரவாதிகளால் தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 33 பேர் பலி!

Tuesday, May 21st, 2019
தஜிகிஸ்தான் நாட்டின் வாக்தாத் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் சிறையிடப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத கைதிகளுக்கும் சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகளுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட தகராறு... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஈராக் – சிரியா விமானப் பயணம் ஆரம்பம்!

Saturday, May 18th, 2019
சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்தினை 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று முதல் தொடங்க ஈராக் அரசு... [ மேலும் படிக்க ]

துபாயில் விமானம் விழுந்து விபத்து – 04 பேர் உயிரிழப்பு!

Friday, May 17th, 2019
துபாய் விமான நிலையத்தின் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு – மாலியில் சம்பவம்!

Friday, May 17th, 2019
மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் கடும் வறட்சி – மக்கள் பெரிதும் பாதிப்பு!

Friday, May 17th, 2019
வரலாற்றில் மிகக் கொடூரமான வறட்சியினால் வட கொரியா பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 37 வருடங்களில் இந்த வருடத்திலேயே அதிக வறட்சி ஏற்பட்டுள்ளதாக,... [ மேலும் படிக்க ]