ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி!
Tuesday, May 21st, 2019இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது.
விடோடோவிற்கு 55.5 விழுக்காடு வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 விழுக்காடு வாக்குகளும் கிடைத்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Related posts:
நேட்டோவின் தீர்மானத்தை அமெரிக்கா மதிக்கும்: துணை அதிபர் ஜோ பைடன்!
சென்னையில் வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட 90 கோடி ரூபா!
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|