வெளிநாட்டு செய்திகள்

குஜராத்தில் பாரிய தீ விபத்து – 19 மாணவர்கள் பலி!

Saturday, May 25th, 2019
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவியைத் துறக்கிறார் தெரேசா மே!

Friday, May 24th, 2019
எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும்... [ மேலும் படிக்க ]

புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் ஆணை தந்துள்ளனர் : இந்தியப் பிரதமர் மோடி !

Friday, May 24th, 2019
உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது என்று தேர்தல் வெற்றி குறித்து இந்திய பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார். பாஜக கூட்டணியின் வெற்றி உறுதியான பின்னர்... [ மேலும் படிக்க ]

தலைமைப் பதவியிலிருந்து விலகுகின்றாரா ராகுல்? 

Friday, May 24th, 2019
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக கட்சி தனி பெரும்பான்மையுடன் 345 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. அத்துடன், தமிழகத்தில்... [ மேலும் படிக்க ]

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!

Thursday, May 23rd, 2019
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா! இந்தியா பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ரக செய்மதியை விண்ணுக்கு செலுத்தியுள்ளது. ஆந்திர... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் – இந்தோனேசியாவில் பதற்றம்!

Thursday, May 23rd, 2019
இந்தோனேசியாவின், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விடோடோவிற்கு 55.5 %... [ மேலும் படிக்க ]

மீண்டும் தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியானார் சிரில் ரமபோசா!

Thursday, May 23rd, 2019
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்கா குடியரசு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா முனைப்புடன் செயற்படும் – இந்திய வெளியுறவு அமைச்சர்!

Thursday, May 23rd, 2019
இலங்கையின் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சர்வதேச மாநாடு ஒன்றில் கருத்துரைத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தொழுகையின் போது துப்பாக்கி சூடு – இலண்டனில் சம்பவம்!

Thursday, May 23rd, 2019
கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள மசூதிக்கு வெளியே துப்பாக்கிசூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தின் Ilford பகுதியில் உள்ள the Seven Kings மசூதிக்கு வெளியே மர்ம நபர் துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை!

Thursday, May 23rd, 2019
ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது... [ மேலும் படிக்க ]