பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!
Thursday, May 23rd, 2019
பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது இந்தியா!
இந்தியா பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ரக செய்மதியை விண்ணுக்கு செலுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து குறித்த செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இந்த செய்மதியானது 615 கிலோகிராம் நிறையையும், 5 வருடங்கள் ஆயுட்காலத்தையும் கொண்டதாகும்.
Related posts:
வருகின்றது பிளாக்பெர்ரியின் மிகவும் பாதுகாப்பான கைபேசி!
விமானியின் மறதியால் 5 மணி நேரம் தாமதம்!
பாய்மரப் படகில் உலகம் சுற்றிய இந்திய பெண்கள்!
|
|