வெளிநாட்டு செய்திகள்

நாள்தோறும் போராட தயார்: காங்கிரஸ்!

Sunday, June 2nd, 2019
இந்தியாவின் ஆளுங்கட்சியாக பதவியேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து நாள்தோறும் போராட போவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த,... [ மேலும் படிக்க ]

எட்டும் வரை போராட்டத்தை தொடரும் – தலிபான் தலைவர்!

Sunday, June 2nd, 2019
தமது இலக்கை எட்டும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மேற்கு நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்படும் ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் 11 பேர் படுகொலை!

Saturday, June 1st, 2019
அமெரிக்காவின் வேர்ஜினியா பிராந்தியத்தில் உள்ள அரசாங்க கட்டடமொன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

இந்திய வெளிவிவகார அமைச்சராக ஜெய்சங்கர் !

Friday, May 31st, 2019
இந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் 25 அமைச்சரவை அமைச்சர்கள்?

Friday, May 31st, 2019
நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜூன் முண்டா, அரவிந்த் சாவந்த், தர்மேந்திர பிரதான், டாக்டர் ஹர்ஷ் வர்தன், சதானந்த கவுடா, கஜேந்திர சிங் ஷெகாவத், கிரிராஜ் சிங், ஹர்சிம்ரத் கவுர்... [ மேலும் படிக்க ]

பாரதத்தின் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி! 

Friday, May 31st, 2019
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இது குறித்த நிகழ்வுகள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூகினியின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே!

Thursday, May 30th, 2019
பப்புவா நியூகினியாவின் புதிய பிரதமராக ஜேம்ஸ் மராபே (James Marape) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பப்புவா நியூகினியாவில் தொடர்ந்துவந்த அரசியல் குழப்பநிலைகளுக்குப் பின்னர் முன்னாள்... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவில் வாகன விபத்து – 21 பேர் உயிரிழப்பு!

Thursday, May 30th, 2019
மெக்சிகோ நாட்டில் பாரவூர்த்தி ஒன்றுடன் பேருந்து மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் பயணித்த 17 பேர்... [ மேலும் படிக்க ]

சூடானில் பணிப்புறக்கணிப்பு – விமானங்கள் இரத்து!

Wednesday, May 29th, 2019
சூடானில் சிவில் ஆட்சி ஏற்படுத்த வலியுறுத்தி நாடு தழுவிய பொது பணிப்புறக்கணிப்பில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு!

Wednesday, May 29th, 2019
பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரேசிலின் அமேசோனாஸ் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல்... [ மேலும் படிக்க ]