நாள்தோறும் போராட தயார்: காங்கிரஸ்!
Sunday, June 2nd, 2019இந்தியாவின் ஆளுங்கட்சியாக பதவியேற்றுள்ள பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து நாள்தோறும் போராட போவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடந்த, காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை காட்டிலும், இந்த முறை சற்று முன்னேற்றமடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுதந்திரத்திற்காக ஸ்காட்லாந்தில் இரண்டாம் வாக்கெடுப்பு - நிக்கோலா ஸ்டர்ஜன் !
ஜப்பானியர்களை மீட்பது தொடர்பில் அவசர கூட்டம்!
சஹாரா பாலைவனத்தில் தாகத்தால் உயிரிழந்த 44 புகலிடக் கோரிக்கையாளர்கள்!
|
|