வெளிநாட்டு செய்திகள்

அதி உச்ச பாதுகாப்புடன் அமெரிக்க, வடகொரிய அதிகாரிகள் சந்திப்பு!

Sunday, October 6th, 2019
வடகொரிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் அணுவாயுதப் பேச்சுவார்த்தைக்காக நேற்று சுவீடன் தலை நகரான ஸ்டாக்ஹோமில் சந்தித்தனர். வடகொரியாவின் கிம் மியோங் கில்லும் அமெரிக்க அதிபர்... [ மேலும் படிக்க ]

உலகின் மிக வயதான ஆமை மரணம்!

Sunday, October 6th, 2019
அரச குடும்பமொன்றுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வயதானது என்னும் அர்த்தம் கொண்ட 'அலக்பா' என்றழைக்கப்பட்ட அந்த ஆமை... [ மேலும் படிக்க ]

பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் நீக்கம்!

Sunday, October 6th, 2019
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவ்த் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் வன்முறை – பலியானோர் எண்ணிக்கை 38 உயர்வு!

Sunday, October 6th, 2019
ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் வளாகத்தில் கத்திக்குத்து: பிரான்ஸில் நால்வர் பலி!

Friday, October 4th, 2019
பிரான்ஸ் தலைநகர் பாரீசிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் பணிபுரியும் ஒருவர் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உள்பட நால்வரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்வலைகளை... [ மேலும் படிக்க ]

மிடாக் புயல் – தென்கொரியாவில் 06 பேர் உயிரிழப்பு!

Friday, October 4th, 2019
மிடாக் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 06 பேர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு இடங்களில்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!

Friday, October 4th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை அந்த நாட்டின் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த யோசனை தொடர்பான தமது... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

Friday, October 4th, 2019
நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்ற ஏவப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என்பதை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது. குறுந்தூர ஏவுகணைகளை கடந்த மே மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழப்பு!

Friday, October 4th, 2019
பெரு நாட்டில் பேருந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் உலகப்போர் விமானம் வீழ்ந்து பலர் காயம்?

Thursday, October 3rd, 2019
அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் Connecticut-ல் இருக்கும்... [ மேலும் படிக்க ]