வெளிநாட்டு செய்திகள்

கத்திக் குத்து தாக்குதல் – இலங்டனில் இலங்கை இளைஞன் கொலை!

Thursday, October 3rd, 2019
பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்: பிலிப்பைன்ஸில் எச்சரிக்கை!

Wednesday, October 2nd, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. “பன்றி பண்ணைகள் சரியாக... [ மேலும் படிக்க ]

உலகுக்கு சவுதி இளவரசர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, October 2nd, 2019
ஈரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமது... [ மேலும் படிக்க ]

ஈரானை கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி!

Wednesday, October 2nd, 2019
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த தாக்குதல் மற்றும் மே மாதத்தில் நடந்த நான்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கும்... [ மேலும் படிக்க ]

குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை – இளம் பெண்கள் மீட்பு !

Wednesday, October 2nd, 2019
நைஜீரியா லாகோஸில் குழந்தை தொழிற்சாலை என அடையாளப்படுத்தப்படும் பகுதியிலிருந்து 19 கர்ப்பிணிப்பெண்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஏவுகணைகளை சோதனை செய்ததா வடகொரியா..?

Wednesday, October 2nd, 2019
வடகொரியா அடையாளம் தெரியாத சில ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்து. தென்கொரிய கூட்டுப் படைகளின் தலைவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

எவராலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது – சீன ஜனாதிபதி!

Wednesday, October 2nd, 2019
எந்த சக்தியாலும் சீனாவை அதிர்வடைய செய்ய முடியாது என்று, அந்த நாட்டின் ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீனாவின் கமியுனிச ஆட்சியின் 70 ஆண்டு கால நிறைவு நிகழ்வு... [ மேலும் படிக்க ]

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா இன்று!

Tuesday, October 1st, 2019
சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்ட் புரட்சியின் முடிவில் ‘சீன மக்கள் குடியரசு’ தோற்றுவிக்கப்பட்டதன் 70ம் ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலையில் தீ விபத்து – 19 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 1st, 2019
சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்கள்... [ மேலும் படிக்க ]

பீகார் மாநிலத்தில் கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 1st, 2019
பீகார் மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகின்ற நிலையில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பீகார், பாட்னாவில் 200 மிமீ வரை கடும் மழை பெய்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]