வெளிநாட்டு செய்திகள்

புலம்பெயர்வோரை தடுக்க ஜேர்மன் எல்லைகளில் பொலிசார் குவிப்பு!

Tuesday, October 1st, 2019
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு புலம்பெயர்வோர் நுழைவதை தடுக்கும் முயற்சியாக ஜேர்மன் எல்லையில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மன் உள்துறை... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு எதிராக தொடரும் போராட்டம்- ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை!

Monday, September 30th, 2019
ஹாங்காங்கில் அரசுக்கு ஆதரவாகப் பேசிய சீன நபர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவில் வைத்து விசாரிக்கும்... [ மேலும் படிக்க ]

ஸ்காட்லாந்தில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு!

Monday, September 30th, 2019
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து 600 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

இம்ரான் கானுக்கு எதிராக வழக்கு!

Monday, September 30th, 2019
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இந்தியாவின் பீகார் மாநில முசாபர்பூர் நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வன்முறை: ஆப்கானிஸ்தானில் 32 பேர் பலி!

Monday, September 30th, 2019
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளில் 32 பேர் உயிரிழந்தனர்.  ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவிய வன்முறைகள் காரணமாக 2 முறை அந்த நாட்டு ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 30 பேர் பலி!

Monday, September 30th, 2019
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

Sunday, September 29th, 2019
பிலிப்பைன்சின் மிண்டானா தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதிப்பு குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என... [ மேலும் படிக்க ]

லொறி – பேருந்து மோதிய விபத்து: சீனாவில் 36 பேர் உயிரிழப்பு!

Sunday, September 29th, 2019
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேரூந்தில் 70க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன்,... [ மேலும் படிக்க ]

ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிடியில் ஆயிரக்கணக்கான சவுதி படையினர்!

Sunday, September 29th, 2019
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் பாரியதொரு தாக்குதலி பின்னர் பெருமளவான சவுதி அரேபிய படையினரை சிறைப்பிடித்துள்ளதாக யேமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்... [ மேலும் படிக்க ]

வெள்ளை மாளிகை விதித்துள்ள தடை!

Sunday, September 29th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டுத் தலைவர்கள் சிலருடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளின் பிரதிகளை அணுகுவதை வெள்ளை மாளிகை தடை செய்துள்ளதாக... [ மேலும் படிக்க ]