வெளிநாட்டு செய்திகள்

ப்ரெக்ஸிட் ஒப்பந்தம்: இம்மாத இறுதிக்குள் முடிவு!

Thursday, October 10th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ப்ரெக்ஸிட்டின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடுவதற்காக பிரித்தானிய பாராளுமன்றில் சிறப்பு அமர்வு ஒன்றை நடத்த... [ மேலும் படிக்க ]

சசிகலாவின் சிறைச்சாலை அறையில் பொலிஸார் சோதனை!

Thursday, October 10th, 2019
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

தடுப்பு பட்டியலில் 28 சீன அமைப்புக்கள்!

Wednesday, October 9th, 2019
சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன... [ மேலும் படிக்க ]

சீனா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்!

Wednesday, October 9th, 2019
இரண்டு நாட்கள் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை... [ மேலும் படிக்க ]

முன்னாள் சபாநாயகர் கைது!

Tuesday, October 8th, 2019
நேபாள நாடாளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் போதையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை.!

Tuesday, October 8th, 2019
ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் போது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வடகொரியா சைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!

Tuesday, October 8th, 2019
வடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சைபர் தாக்குதல்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்... [ மேலும் படிக்க ]

வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு!

Monday, October 7th, 2019
ஈராக்கில் நடைபெற்று வந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 17 சீர்திருத்தத் திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு... [ மேலும் படிக்க ]

பாறைகளில் வீழ்ந்து யானைகள் உயிரிழப்பு!

Monday, October 7th, 2019
தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து குட்டியானை உள்பட மொத்தம் 6 யானைகள் பாறைகளில் மோதி பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குட்டியை காப்பாற்ற முயன்று... [ மேலும் படிக்க ]

கடும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு!

Monday, October 7th, 2019
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை... [ மேலும் படிக்க ]