வெளிநாட்டு செய்திகள்

அணு உற்பத்தி நிலையம் தொடர்பிலும் விவாதம் இடம்பெறலாம்..!

Saturday, November 23rd, 2019
மத்திய ஜப்பான் நகரான நாகோயாவில் நடைபெறும் வெளிவிவகாரத்துறை அமைச்சர்களின் ஜீ 20 உச்சி மாநாட்டில், புக்குஷிமா அனு உற்பத்தி நிலையம் தொடர்பான விவாதமும் இடம்பெறலாம் என... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையமாக மாற்றம்பெறும் ஹிட்லர் வீடு,!

Friday, November 22nd, 2019
ஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. ஹாலோகாஸ்ட் என்ற நடவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற, இரண்டாம் உலகப் போரின்... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது!

Thursday, November 21st, 2019
சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பல நாடுகளில்... [ மேலும் படிக்க ]

ஈரானில் பெட்ரோல் விலை உயர்வு: கண்டித்து மக்கள் போராட்டம்!

Tuesday, November 19th, 2019
ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் டெங்கு: ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு!

Tuesday, November 19th, 2019
கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!

Monday, November 18th, 2019
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு – இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Friday, November 15th, 2019
சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் எனவும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலவின்... [ மேலும் படிக்க ]

போராட்டக் குழுவின் முன்னணி தளபதி உயிரிழப்பு!

Thursday, November 14th, 2019
காசாவில் பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி ஒருவர் இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிரான போராட்டம் – ஈராக்கில் 319 பேர் பலி!

Tuesday, November 12th, 2019
ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் தொடர் போராட்டம்... [ மேலும் படிக்க ]

நான்கு ஆண்டுகளில் ஸ்பெயினில் 4வது பொதுத் தேர்தல்!

Tuesday, November 12th, 2019
ஸ்பெயினில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தலில் நேற்று(10) மக்கள் வாக்களித்தனர். கடைசியாக கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சி அதிக இடங்களை... [ மேலும் படிக்க ]