வெளிநாட்டு செய்திகள்

செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறையில் இருந்த 3 பேர்!

Thursday, November 28th, 2019
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் செய்யாத குற்றத்துக்காக 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று கறுப்பினத்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 14 வயது சிறுவன்... [ மேலும் படிக்க ]

நிலநடுக்கம் – அல்பேனியாவில் 2 பேர் பலி, 150 பேர் காயம்!

Wednesday, November 27th, 2019
ஐரோப்பா கண்டத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது அல்பேனியா. இதன் தலைநகர் டிரானாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்திவாய்ந்த... [ மேலும் படிக்க ]

போதைப் பொருட்களுடன் பிடிபட்ட நீர்மூழ்கி கப்பல்!

Tuesday, November 26th, 2019
ஸ்பெயின் நாட்டில் உள்ள கலிசியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள போன்டெவ்ட்ரா மாகாண கடல்பகுதியில் போதைப்பொருட்கள் கொண்டு சென்ற நீர்மூழ்கி கப்பலை ஸ்பெயின் சட்ட அமலாக்கத்துறை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மொராலிஸூக்குத் தடை!

Tuesday, November 26th, 2019
பொலிவியாவில் மக்கள் போராட்டம் காரணமாக ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த ஈவோ மொராலிஸ், அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு பாராளுமன்றம் தடை விதித்துள்ளது. பொலிவியாவில்... [ மேலும் படிக்க ]

விமான விபத்து: காங்கோவில் 29 பேர் பலி!

Tuesday, November 26th, 2019
காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் நேற்று 19 பேருடன் பயணித்த சிறியரக விமானம் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அஞ்சப்போவதில்லை – சீனா!

Monday, November 25th, 2019
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அதே சமயம் வர்த்தக போரைப் கண்டு அஞ்சப்போவதில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச... [ மேலும் படிக்க ]

தொடரும் கலவரம்: சிலியில் 23 பேர் உயிரிழப்பு!

Sunday, November 24th, 2019
சிலியில் கடந்த 5 வாரங்களாக தொடரும் கலவரங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில்... [ மேலும் படிக்க ]

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் – இஸ்ரேல் பிரதமர் !

Saturday, November 23rd, 2019
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தன் நண்பர்களிடம் இருந்து இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருட்களை பரிசாகப் பெற்றதாகவும், நாளிதழ்களில் தனக்கு சாதகமான செய்திகளை... [ மேலும் படிக்க ]

மண்டை ஓடுகளை இலங்கையிடம் கையளிக்கும் பிரித்தானியா!

Saturday, November 23rd, 2019
இலங்கையில் இருந்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எடுத்துச்சென்ற இலங்கையின் ஒன்பது மனித மண்டையோடுகளை பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் பிரதமர் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள்!

Saturday, November 23rd, 2019
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை முறியடிப்பு ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்கு அந்நாட்டின் சட்ட மா அதிபரால் உட்படுத்தப்பட்டுள்ளார். மூன்று... [ மேலும் படிக்க ]