வெளிநாட்டு செய்திகள்

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

Wednesday, December 11th, 2019
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ய முயற்சிப்பதற்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ரஷ்யா –உக்ரைன் இடையே இணக்கம்!

Wednesday, December 11th, 2019
கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடரும் யுத்தத்தை இந்த வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணங்கியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின்... [ மேலும் படிக்க ]

ஆண் – பெண் தனித்தனி நுழைவாயில் இல்லை – சவுதி அரேபியா!

Tuesday, December 10th, 2019
சவுதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள... [ மேலும் படிக்க ]

புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா!

Monday, December 9th, 2019
சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது. இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை... [ மேலும் படிக்க ]

பாரிய தீ விபத்து : டெல்லியில் 43 பேர் பலி!

Monday, December 9th, 2019
டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பலியானோரின் எண்ணிக்கை உயர்வு!

Sunday, December 8th, 2019
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானோரின் தொகை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சீனாவிற்கான கடனை நிறுத்தும் டிரம்ப்!

Sunday, December 8th, 2019
சீனாவிற்கு கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த... [ மேலும் படிக்க ]

எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி!

Sunday, December 8th, 2019
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய நாடு ஸ்லோவாக்கியா. இந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ப்ரெசொவ் நகரில் உள்ள 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர வெடி... [ மேலும் படிக்க ]

1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் பலி!

Sunday, December 8th, 2019
கடந்த மூன்று வருடங்களில் சுமார் 1000 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 29... [ மேலும் படிக்க ]

படகு மூழ்கியதில் 58 பேர் பலி – மொரிடேனியாவில் பரிதாபம்!

Friday, December 6th, 2019
மேற்கு ஆபிரிக்க நாடான மொரிடேனியா அருகில் அத்லாண்டிக் சமுத்திரத்தில் ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கியதில் குறைந்தபட்சம் 58 பேர்... [ மேலும் படிக்க ]