பாரிய தீ விபத்து : டெல்லியில் 43 பேர் பலி!
Monday, December 9th, 2019
டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
Related posts:
ஒபாமாவை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு !
கடும் பனியில் சிக்கி உடல் உறைந்து சுவிஸில் இருவர் பலி!!
தற்கொலை செய்ய எண்ணிய ஓட்டுநரால் 26 பேர் பலியான பேருந்து விபத்து!
|
|
|


