பிரதான செய்திகள்

சீரற்ற காலநிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!

Thursday, November 21st, 2024
தசீரற்ற காலநிலை - யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2294 பேர் பாதிப்பு!ற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவு!

Thursday, November 21st, 2024
அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கையின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (22) முடிவடைகிறது. இதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல்... [ மேலும் படிக்க ]

மக்களை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர்!

Thursday, November 21st, 2024
......அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

கன்னி அமர்வில் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  9 மணிக்கு வளாகத்திற்குள் பிரசன்னமாக வேண்டும் என அறிவுறுத்து!

Wednesday, November 20th, 2024
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு... [ மேலும் படிக்க ]

அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவிப்பு!

Wednesday, November 20th, 2024
பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது. 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாம!  

Wednesday, November 20th, 2024
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. 689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர்    பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, November 20th, 2024
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி  தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து – ஐக்கிய மக்கள் சக்தி யோசனை!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகல சிறப்புரிமைகளையும் இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார். புதிய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவே தவிர ஊதியம் அல்ல – நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டு!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

பாரிய நிதி மோசடி – உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவு!

Wednesday, November 20th, 2024
மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார்... [ மேலும் படிக்க ]