பிரதான செய்திகள்

வடக்கு – கிழக்கில் பிரபல்யமடைய தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் – அநுர அரசை எச்சரிக்கும் ரொஷான்!

Monday, November 25th, 2024
வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை  அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Monday, November 25th, 2024
2023 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இவ்வருடம் கைதான இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 500 ஐ அண்மித்தது – கடற்படை தெரிவிப்பு!

Monday, November 25th, 2024
சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்படை உதவி –  பாரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்த மாலைத்தீவு கடலோர காவல்படையினர்!

Monday, November 25th, 2024
இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினர் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவை படகொன்றை... [ மேலும் படிக்க ]

நல்லூர்  வீதியில் புகுந்த பாரிய முதலை!  

Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்தவிநாயகர் கோவிலுக்கு  அண்மையில் 8  அடி நீளமான முதலை ஒன்று பிடிபட்டுள்ளது. குறித்த  பகுதியில் உள்ள வீடு  ஒன்றின் முன்பாக முதலை... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் 7 ஆயிரத்தை தாண்டிய  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை!

Saturday, November 23rd, 2024
யாழ்ப்பாண ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக காரணமாக 1901 குடும்பங்களைச் சேர்ந்த 7010 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்றத்திற்குள்ளாகும் வடக்கின் பல அதிகாரிகள்!

Saturday, November 23rd, 2024
வடக்கு மாகாணத்தில் உள்ள பல பிரதேச செயலாளர்களிற்கு 2025 ஜனவரியில் இருந்து வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அலோக பண்டாராவின் 2024-11-22 திகதிய... [ மேலும் படிக்க ]

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் – பலாலிப் பொலிஸார் இருவர் கைது!

Saturday, November 23rd, 2024
பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் ரூபா பணமும் கோரிய பலாலி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண் தனது காதலனுடன்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடா பகுதியில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, November 23rd, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (23) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அது, அடுத்துவரும் 2 நாட்களில்... [ மேலும் படிக்க ]

பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும்.- இலக்கை நிர்ணயித்துச் செயற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Saturday, November 23rd, 2024
"வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். எந்தவொரு... [ மேலும் படிக்க ]