பிரதான செய்திகள்

ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்ள கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது!  

Monday, December 23rd, 2024
தற்போதைய அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களில் ஒரு குழுவிற்கு மட்டும் பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக கொடுப்பனவு வழங்கும் திட்டம் நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட முப்படையிரும் இன்றுமுதல்  நீக்கம்! 

Monday, December 23rd, 2024
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மின்சார பாவனையாளர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, December 23rd, 2024
இலங்கை மின்சார சபையில் உள்ள பொருளாதார கொலையாளிகளை நீக்குவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகளை  நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்து!.

Monday, December 23rd, 2024
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தவேண்டும் என ஐக்கிய மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை – நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் –    மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Monday, December 23rd, 2024
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களை மோசமான முறையில் திட்டிய வடக்கு கல்வி அமைச்சின் அதிகாரி – உண்மையை போட்டுடைத்த வடக்கின் ஆளுநர்!

Monday, December 23rd, 2024
வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு மாகாணத்து மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச்சவாலான விடயமாகவே இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக   ரஷ்யா அறிவிப்பு!

Monday, December 23rd, 2024
உலகை மிரட்டிவரும் புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக நேற்றையதினம் ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் எனப்படும் புற்றுநோயைக் குணப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு!

Monday, December 23rd, 2024
 . நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்தது!

Friday, December 20th, 2024
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது இந்நிலையில் குறித்த படகில் வந்தவர்களை... [ மேலும் படிக்க ]

மீண்டும் மலேரியா – கிளிநொச்சி வைத்தியசாலையில் நோய் தொற்றுடன் ஒருவர் அனுமதி!

Friday, December 20th, 2024
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர்... [ மேலும் படிக்க ]