பிரதான செய்திகள்

பிரதமர்  ஹரிணி யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றாரா? – பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்  என இந்திக அனுருத்த தெரிவிப்பு!

Friday, February 14th, 2025
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த... [ மேலும் படிக்க ]

 காதலர் தினத்தை முன்னிட்டு அதிகளவு ரோஜா பூக்கள் விற்பனை!  

Friday, February 14th, 2025
கொழும்பில் காதலர் தினத்தை முன்னிட்டு அதிகவான ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகமான வாடிக்கையாளர்கள் ரோஜா பூக்களை கொள்வனவு செய்வதாக கொழும்பில்... [ மேலும் படிக்க ]

மின் தடை – விசாரணை நடத்துமாறு கோரி முறைப்பாடு!

Friday, February 14th, 2025
நாடு முழுவதிலும் ஏற்பட்ட மின் தடை குறித்து விசாரணை நடத்துமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவில், மின் பாவனையாளர் ஒன்றியத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம்... [ மேலும் படிக்க ]

 வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, February 13th, 2025
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது அத்துடன், தற்போது அதிகாலை வேளையில்... [ மேலும் படிக்க ]

இன்றும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடை – அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு!

Thursday, February 13th, 2025
இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது அதன்படி மாலை 5 மணி... [ மேலும் படிக்க ]

மின் விநியோகக் கட்டமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து விலகுகின்றதா இந்தியாவின் அதானி குழுமம்!

Thursday, February 13th, 2025
மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் இன்றைய தினம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நலன்புரி கொடுப்பனவுகள் சபை இந்த அறிவித்தலை ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் – நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

Thursday, February 13th, 2025
சிறுவர்களை தவறான நடத்தைகளுக்கு உட்படுத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார... [ மேலும் படிக்க ]

தையிட்டி விகாரை விவகாரம்- பௌத்தசாசன அமைச்சு அதிரடி அறிவிப்பு!

Thursday, February 13th, 2025
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு... [ மேலும் படிக்க ]

7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி!  

Wednesday, February 12th, 2025
அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ... [ மேலும் படிக்க ]