சிறப்புச் செய்திகள்

தோற்றுப்போன வழிமுறை – பொது வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் சாடல்.

Saturday, April 27th, 2024
~~~~~~~~ தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Friday, April 26th, 2024
......... இலங்கையில் இறால் பண்ணையாளர்கள் எதிர்கொண்டுள்ள  பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சு அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஆராய்ந்துள்ளார். இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

Thursday, April 25th, 2024
..... இலங்கையில் நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Monday, April 22nd, 2024
அரசாங்கத்தினால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவசக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல்... [ மேலும் படிக்க ]

கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – தேசிய அரிசி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 21st, 2024
எமது சமூகம் கையேந்தாத சமூகமாக வெற்றியை  நோக்கிச் செல்லும் சமூகமாக உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா .அதனை நோக்கி வழிநடத்த... [ மேலும் படிக்க ]

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 21st, 2024
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி சமுர்த்தி வங்கி அமைவிட விவகாரம் – களத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்! ….

Sunday, April 21st, 2024
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை வழங்குவதில்  பிரதேச செயலகம் மற்றும் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவும் இழுபறி நிலமைக்கு தீர்வுகாணும் வகையில்... [ மேலும் படிக்க ]

வெற்றி தோல்வி சமமானவை – கிடைக்கும் சந்தர்பத்தை உங்களுக்கானதாக்குங்கள்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, April 20th, 2024
.............. தேசிய ரீதியில் நடைபெறும் ஜனாதிபதி தங்க கிண்ணத்துக்கான கரப்பந்தாட்ட சுற்று போட்டியின் வடக்கு மாகாணத்துக்கான சுற்றுப்போட்டியை சம்பிரதாய பூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை!

Saturday, April 20th, 2024
தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ளமன்னா  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநலப் பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ தோல்வி... [ மேலும் படிக்க ]

பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Saturday, April 20th, 2024
பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம்ப, தபாலகம்,  மீன் சந்தை ஆயுவேத... [ மேலும் படிக்க ]