சிறப்புச் செய்திகள்

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராகபேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பதவியைற்பு  –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Sunday, February 23rd, 2025
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக பதவி ஏற்கும் பேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் பதவியைற்பு நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தோழர் ரவீந்திரனின் புகழுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Saturday, February 22nd, 2025
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் ( தோழர் ரவிவீந்திரன் )அம்பலம் இரவீந்திரதாசனின் புகழுடலுக்கு கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா கட்சிக்கொடி... [ மேலும் படிக்க ]

கராட்டி போட்டியில் தேசிய  ரீதியில் 3 ஆம் இடம் –  மாணவியை பாராட்டி கௌரவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025
ல் தேசிய கராட்டி சுற்றிப்போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் மாவட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலை மாணவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  விசேட கலந்துரையாடல்!  

Saturday, February 22nd, 2025
மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (22.02.2025) விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடிதம்!

Saturday, February 22nd, 2025
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும்,  மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள  வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக ... [ மேலும் படிக்க ]

தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்சலிகள் -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025
மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிற எமது பயணத்தில், இயற்கையும் அவ்வப்போது அதிர்ச்சிகளை எமக்களிக்க தவறுவதில்லை. அவ்வாறான ஓர் அதிர்ச்சியாகவே தோழர் இரவீந்திரனின்(அம்பலவாணர்... [ மேலும் படிக்க ]

அத்தியடி மக்களை சந்தித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்! 

Monday, February 17th, 2025
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சியின் பின்னடைவுகளை ஆராந்து செழுமைப்படுத்தும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வரும்  செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பின்னடைவை நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 16th, 2025
பின்னடைவுகள் என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும். அந்த தற்காலிக சம்பத்திலிருந்து அக புற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உணர்வு... [ மேலும் படிக்க ]

ஊடகத் துறையின்  விருட்சம்  விடைபெற்றுவிட்டது – பாரதியின் இறுதி அஞ்சலி உரையில் ஈ.பி.டிபி செயளாளர் நாயகம் டக்ளஸ்!

Thursday, February 13th, 2025
ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை அவரது இறுதி நிகழ்வில் தெரியும். அதற்கு எடுத்துக்காட்டாக மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இழப்பு சுட்டி நிற்கின்றது என்று மறைந்த மூத்த... [ மேலும் படிக்க ]

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் – தையிட்டி போராட்டத்தில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

Wednesday, February 12th, 2025
தையிட்டி காணி அளவீடு செய்யப்படும் நோக்கம் தொடர்பில் எம்மவர்கள் சிலரிடம் காணப்பட்ட புரிதலின்மையைால் தையிட்டி விகாரையை சூழவுள்ள தனியார் காணிகளை கடந்த அரசாங்க காலத்தில் விடுவிக்க... [ மேலும் படிக்க ]