All posts by editor1

அதிகரித்த வெப்பநிலை – மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டாம் – கல்வி அமைச்சின் செயலாளர் !

Monday, February 17th, 2025
பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும், ஏனெனில் இன்று நிலவும் வெப்பமான வானிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அழைப்பு – திட்டம் தன்னிடம் இல்லை என்கிறார் ரணில்!

Monday, February 17th, 2025
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் 2025 – மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பம் – போட்டிகள் அட்டவணை வெளியீடு!

Monday, February 17th, 2025
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பணிப்புரை!

Monday, February 17th, 2025
மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

பின்னடைவை நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 16th, 2025
பின்னடைவுகள் என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும். அந்த தற்காலிக சம்பத்திலிருந்து அக புற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உணர்வு... [ மேலும் படிக்க ]

புதிய தந்திரோபாயங்களை ஆராய்கிறது ஈ.பி.டி பி?

Saturday, February 15th, 2025
கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக பொதுத் தளத்தில் ஆராயப்பட்டு வருவதாக, செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் தொடக்க உரையை நிகழ்த்தியசி. தவராஜா!

Saturday, February 15th, 2025
…அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கம்பன் விழா-2025 நேற்று வெள்ளிக்கிழமை (14.02.2025) மாலை-04.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் கொழும்புக் கம்பன் கழக தலைவர்... [ மேலும் படிக்க ]

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Saturday, February 15th, 2025
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு... [ மேலும் படிக்க ]

 திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !

Saturday, February 15th, 2025
யாழில் நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது - 59) என்ற நபரே இந்த இவ்வாறு... [ மேலும் படிக்க ]

14 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – 21 வயது இளைஞர் தலைமறைவு -வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Saturday, February 15th, 2025
14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவமானது... [ மேலும் படிக்க ]