All posts by editor1

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி பங்களிப்புடன் வத்திராயனில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் திறந்து வைப்பு!

Saturday, February 15th, 2025
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம்  நேற்று (14) திறந்துவைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன்... [ மேலும் படிக்க ]

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2025!

Saturday, February 15th, 2025
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்... [ மேலும் படிக்க ]

யாழ் எம்.பிக்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி பெற்றுத் தரப்பட்டது – கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்பு!

Friday, February 14th, 2025
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பெற்றுத் தரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக முடிவுற்ற யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி!

Friday, February 14th, 2025
வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (13.02.2025) வியாழக் கிழமை  பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது. இசைவாத்தியங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன்றுமுதல்  மின்வெட்டு இருக்காதாம் – கூறுகின்றது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு!

Friday, February 14th, 2025
நாடாளவிய ரீதியில் இன்றுமுதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர... [ மேலும் படிக்க ]

கட்டைக்காட்டில் நடைபெற்ற மரதன் ஓட்ட நிகழ்வு!

Friday, February 14th, 2025
யாழ். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகல் –  5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தகவல்!

Friday, February 14th, 2025
2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகிக்கொண்டதாகவும் சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் – மைத்திரி இடையே விசேட சந்திப்பு!  

Friday, February 14th, 2025
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை  மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் –  சரத் வீரசேகர !

Friday, February 14th, 2025
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம்!

Friday, February 14th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்... [ மேலும் படிக்க ]