All posts by editor1

கட்சியின்  கடந்த காலச் செயற்பாடுகளை  தெளிவபடுத்தி மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் –  செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 27th, 2025
உள்ளூராட்சி சபை கட்டமைப்புக்கள் மூலம் வேலைத் திட்டங்களை வினைத் திறனாக முன்னெடுத்த அனுபவம் உள்ள ஒரே தரப்பு என்ற அடிப்படையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கடந்த காலச் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியானது!

Wednesday, March 26th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்ட அரச பணியாளர்களுக்கான வேதன திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு மன்னார் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் – ஈ.பி.டி.பி.கட்சியின் செயலாளர் நாயகமும்  டக்ளஸ் தேவானந்தா!  

Wednesday, March 26th, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம் கண்டு சரியானவர்களை  தெரிவு செய்வார்கள் என... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும்!

Wednesday, March 26th, 2025
கச்சத்தீவு ஒப்பந்தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.   இலங்கை - இந்தியா இடையே... [ மேலும் படிக்க ]

இந்திய அரசு மனிதாபிமன உதவி – ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

Tuesday, March 25th, 2025
இந்திய அரசின் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

மத்திய அரசு சூழ்ச்சி – யாழ் மாநாகர் வேட்பு மனு  நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழிலதிபர் சுலக்சன்!

Monday, March 24th, 2025
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு  நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்‌ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழுவரும் வெள்ளியன்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள்  – பீதியில் பயணிகள்!

Monday, March 24th, 2025
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் நேற்று (23) காலை 10.15... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் நிதி மோசடி வெகுவாக அதிகரிப்பு – விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு!

Monday, March 24th, 2025
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான நிதி மோசடிகள்... [ மேலும் படிக்க ]

தொடர் காய்ச்சல் – யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த குடும்பஸ்தர்!

Monday, March 24th, 2025
5 நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - தர்மபுரம், உழவனூர் பகுதியை சேர்ந்த நடராசா... [ மேலும் படிக்க ]

டி-20 கிரிக்கெட் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உலக சாதனை!

Monday, March 24th, 2025
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரின் போது... [ மேலும் படிக்க ]