All posts by editor1

கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் – கல்வியமைச்சு தெரிவிப்பு!

Monday, March 24th, 2025
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு – செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறுபவர்கள் மூன்று வருடங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இழக்க நேரிடும் எனவும் தெரிவிப்பு!

Monday, March 24th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டச்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 29 வீத மாணவர்கள் கல்வியை நிறுத்தியுள்ளனர்  – 2003 – 2009 காலகட்டத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்து! 

Monday, March 24th, 2025
2024 உலகளாவிய பாடசாலை மாணவர் சுகாதார ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவலின் படி, இலங்கையில் 29% பாடசாலை மாணவர்கள் கல்வியை கைவிட்டுள்ளனர். இந்த தகவல் கல்வியில் ஏற்படும் பெரும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சிக்குன்குனியா நோய் பரவல் தொடர்பில் எச்சரிக்கை!

Monday, March 24th, 2025
சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நுளம்புகள் பெருகும்... [ மேலும் படிக்க ]

திடீர் தேர்தல் –  அழைப்பு விடுத்தார் கனேடிய பிரதமர்!

Monday, March 24th, 2025
கனடாவின் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மார்க் கார்னி எதிர்வரும் ஏப்ரல் 28 அன்று ஒரு திடீர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கனடா அமெரிக்காவுடன் வர்த்தகப் போரை எதிர்கொண்டு, 51 ஆவது... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் செயளாளர் நாயகம் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு – யாழ் மாவட்ட தாச்சி விளையாட்டு சங்கத்துக்கு புதிய சீருடை!

Sunday, March 23rd, 2025
…யாழ் மாவட்ட தாச்சி விளையாட்டு சங்கத்திற்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினால் சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. முன்பதாக... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின்வெற்றிக்கான பொறிமுறைகள் குறித்து ஸ்ரீதரில் விசேட கலந்துரையாடல்!

Saturday, March 22nd, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதாகவே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரம்!   

Saturday, March 22nd, 2025
வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன்  யாழ்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிப்ப – தேர்தல் ஆணைக்குழு!.

Saturday, March 22nd, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழப்பு – ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தகவல்!

Saturday, March 22nd, 2025
2024 ஆம் ஆண்டில் மாத்திரம் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,... [ மேலும் படிக்க ]