கட்சியின்  கடந்த காலச் செயற்பாடுகளை  தெளிவபடுத்தி மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் –  செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 27th, 2025


உள்ளூராட்சி சபை கட்டமைப்புக்கள் மூலம் வேலைத் திட்டங்களை வினைத் திறனாக முன்னெடுத்த அனுபவம் உள்ள ஒரே தரப்பு என்ற அடிப்படையில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கடந்த காலச் செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவபடுத்தி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று, யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களுள் ஒரு பகுதியினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கட்சியின் யாழ் தலைமையகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. – 27.03.2025

Related posts:

யாழ் - பல்கலை விஞ்ஞான பீட நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்பு!
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு - அமைச்சர் டக...