Monthly Archives: May 2026

அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாணசபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!

Friday, May 22nd, 2026
நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து... [ மேலும் படிக்க ]

ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்து!

Friday, May 22nd, 2026
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பலத்த மழை – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி முடிவு!.

Friday, May 22nd, 2026
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6... [ மேலும் படிக்க ]

முன்னாள்நிதிஅமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

Friday, May 22nd, 2026
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில்லில்... [ மேலும் படிக்க ]

அமரர் மகேந்திரராஜாவின் பூதவுடலுகு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 22nd, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் தோழர் விந்தன் அவர்களின் உறவினர் அமரர் நற்குணம் மகேந்திரராஜாவின் பூதவுடலுகு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி எலுத்திய செயலாளர் நாயகம்!

Friday, May 22nd, 2026
....அமரர் கணபதிப்பிள்ளை பாக்கியத்தின் பூதவுடலுகு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பின் காரணமாக... [ மேலும் படிக்க ]

சுகாதார சீர்கேடு – பூட்டப்பட்டது அம்மாச்சி!

Thursday, May 21st, 2026
பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வருவதாக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் இற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை – அந்தந்தக் காலச் சூழல்கள்தான் இளைஞர்களிடம் அது திணிக்கப்பட்டது – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 21st, 2026
தமிழ் மக்களாயினும் சரி சிங்கள மக்களாயினும் சரி ஆட்சியாளர்கள் அனுமதி கொடுத்துத்தான் தமக்கான அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்குடன் இந்த நாட்டில் போராட்டங்களை... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவைக்கு துரித தீர்வு அவசியம் – அனுர ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, May 21st, 2026
படகுகள் பழுதடைந்ததால் போக்குவரத்து சேவை பாதிப்பால் பல்வேறு இடையூறுகளை நாளாந்தம் எதிர்கொண்டுவரும் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து சேவையை சீராக கொண்டுசெல்ல அனுர ஜனாதிபதி துரித... [ மேலும் படிக்க ]

“பவானி” வீதி விடுவிப்பு  – ஜூன் மாதம் 25ஆம் திகதி கட்டளை வழங்கப்படும் என திகதியிட்டது நீதிமன்று!

Thursday, May 21st, 2026
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார்... [ மேலும் படிக்க ]