Monthly Archives: September 2022

முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் யாப்பாணத்தில்!

Friday, September 23rd, 2022
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்  முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Friday, September 23rd, 2022
வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில், ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவிப்பு!

Friday, September 23rd, 2022
கடந்த 20 ஆம் திகதியன்று (20-09-2022) நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்தல் ஒன்றை... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடனும் பேச்சு!

Friday, September 23rd, 2022
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜப்பான் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Friday, September 23rd, 2022
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உணவு பெறுவதற்கு... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மீண்டும் படையினருக்கு அழைப்பு!

Friday, September 23rd, 2022
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியினால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்!

Friday, September 23rd, 2022
நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன்முறையாக இன்று நடைபெறுவுள்ளது. இந்த சந்திப்பானது... [ மேலும் படிக்க ]

லக்ஸபான மின் உற்பத்தி பிரிவு ஒன்று செயலிழப்பு – இன்றுமுதல் மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு!

Friday, September 23rd, 2022
எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நாளாந்தம் இரண்டு மணித்தியாலமும், 20 நிமிடமாக மின் துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பழைய லக்ஸபான மின் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

10 ஆயிரம் இலங்கை தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு – ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அடுத்த மாதம் முதல்வாரம் மலேசிய மனிதவள அமைச்சர் சரவணன் இலங்கை வருகை!

Friday, September 23rd, 2022
10 ஆயிரம் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு, மலேசியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக, அடுத்த மாதம், முதல்வாரத்தில் மலேசிய மனிதவள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்வு வழங்கப்படும் – வெளிநாட்டு ராஜதந்திரிகள் உறுதியளிப்பு!

Friday, September 23rd, 2022
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம்... [ மேலும் படிக்க ]