Monthly Archives: September 2022

மதிய உணவுக்காக மாணவி ஒருவர் தேங்காய் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Friday, September 23rd, 2022
பாடசாலை மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய... [ மேலும் படிக்க ]

நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை – ஜெனீவா விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்தாகவும் நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
வடக்கு, - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை – பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்களும் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, September 23rd, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை – லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என லங்கா நிலக்கரி நிறுவனம்... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெறும் வயதை 60 ஆக மாற்றியமை மருத்துவத் துறையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – சுகாதார அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீதமான விசேட வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையில் புதிய நாணய பரிமாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை – அமெரிக்க டொலருக்கு முற்றுப்பள்ளி வைக்க சீனா புதிய முயற்சி!

Friday, September 23rd, 2022
உலக நிதி பொருளாதாரத்தை கணக்கிடுவதற்கு தற்போது அமெரிக்க டொலரே அளவு கோலாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த வாரம் உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

ஐ.எம்.எப் உடன்படிக்கை தொடர்பில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் சீனா உறுதி – சீனாவின் தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவை இலங்கை அரசாங்கம் மிகவும் மதிக்கின்றது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
சர்வதேச நாணய நிதியத்தில் தமது நாடும் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ள சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என உறுதி... [ மேலும் படிக்க ]

பகிடிவதை – பேராதனை பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரி மாணவர்கள்!

Friday, September 23rd, 2022
பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தில் இளங்கலை பட்டதாரிகளை தாக்கிய மூன்று பட்டதாரி மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சட்ட பீடத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரிகள் எப்போதுமே எந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை – பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க மாதாந்தம் மாநாடுகளை நடத்த முடிவு!

Friday, September 23rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள், மாதத்திற்கு ஒரு முறை மாநாடுகளை நடத்துவதற்கு முடிவு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஐங்கரன் முன்மொழிவு- வலி.கிழக்கு பிரதேச சபையால் கர்ப்பிணி பெண்கள் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிவைப்பு!

Thursday, September 22nd, 2022
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆழுகைக்குள்  வாழும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு சத்துணவு வழங்கிநடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு... [ மேலும் படிக்க ]